சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை மேலாண்மை செய்ய ஸ்மார்ட் போன் செயலியை உருவாக்க நடவடிக்கை…
Browsing: மாநிலம்
சென்னை: காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பை காக்கும் வகையில் தான் கருத்துகளை பகிர வேண்டும்.…
மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை மாநகராட்சி 83-வது…
அரக்கோணம்: காஞ்சிபுரம் – அரக்கோணம் நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதியதில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தர்மராய…
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…
சென்னை:‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பில், அடுத்த 30 நாட்களில் திமுகவில் 2.50 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழகத்தில்…
சென்னை: ‘தமிழகத்தில் ஆசிரியர்கள் எப்போ தெல்லாம் போராட்டம் நடத்தியிருக்கிறார்களோ, அப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் அரசு…
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்…
சென்னை: சென்னை மாநகரில் உள்ள அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சென்னையில் உள்ள நீர்நிலைகளை பழமை மாறாமல் பாதுகாக்கக்கோரி வி.கனகசுந்தரம்…
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. உண்மையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு தான், என…
