தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் சிறு துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தென் மாவட்டங்களில் தூத்துக்குடி தனித்துவம் பெற்று வருகிறது.…
Browsing: மாநிலம்
சென்னை: தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,…
சென்னை: கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா? என்றும் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.…
கோவை: ‘சுவெச் சர்வெக்ஷான்’ தரவரிசைப் பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், தேசிய அளவில் 28-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் கோவை மாநகராட்சி பிடித்துள்ளது. மத்திய…
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 650 பூங்காக்களை ரூ.75 கோடியில், 3 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணி தனியாரிடம் வழங்கப்படடுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2021-ம் ஆண்டுக்கு முன்பு 704…
சென்னை: வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல ஆஜராகாத சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்து இன்று ஆஜர்படுத்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது…
சென்னை: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
கோவை: தெற்கு ரயில்வே சார்பில் கோவை -பெங்களூரு உள்ளிட்ட 8 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடங்களுக்கு முன் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும்…
மதிமுக-வில் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மனம் திறந்து பேசி இருக்கிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு நேற்று…
சென்னை: தொழில்நுட்ப மேம்பாட்டு பணி காரணமாக, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் ஆக.3, 4 ஆகிய தேதிகளில் செயல்படாது என்று சென்னை நகர அஞ்சல்துறை தெரிவித்துள்ளது. சென்னை அண்ணாசாலை…
