Browsing: மாநிலம்

திண்டுக்கல்: அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம் என எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லிவருகிறார், என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட மறவபட்டியில்…

சிவகங்கை: நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரும்,…

புதுச்சேரி: பொதுக்கூட்ட பேச்சுகள் தொடர்பான அவதூறு வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு விலக்கு அளித்து நீதிபதி இன்று உத்தரவிட்டார். புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம்…

புதுச்சேரி: புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். மேலும், தடையை மீறி நகரெங்கும் தமிழக தவெக நிர்வாகிகள்…

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…

சென்னை: “கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜக அரசின் வஞ்சகத்தை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி – நிதி உள்ளிட்ட உரிமைகளை…

சென்னை: தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு அளித்த மனு மீது பன்னிரெண்டு வாரங்களில் முடிவெடுக்க மாநில தகவல்…

சென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக பகையும், வெறுப்பும் வளர்க்கும் பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதித்து இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக்…

சென்னை: வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் குறித்து தவறான தகவல் தெரிவித்ததாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை…

கொடைக்கானல்: கொடைக்கானல் ஓராவி அருவி யில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி சுற்றுலா வந்த மதுரையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கொடைக்கானலில் இருந்து பழநி…