Browsing: மாநிலம்

சென்னை: மின்​வாரிய ஊழியர்​களுக்​கான ஊதிய உயர்வு பேச்​சு​வார்த்தை வரும் 24-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்​பாக தொழிற்​சங்​கங்​களுக்கு அழைப்பு விடுத்து மின்​வாரி​யம் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறியிருப்​ப​தாவது:…

சென்னை: நீதிமன்றத் தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கிறது என்றும் மக்களின் குடியிருப்பு உரிமையை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்…

சென்னை: “பாஜகவை கழற்றி விட்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் சேரலாமா என்ற முயற்சியில் அதிமுக ஈடுபடுகிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது…

சென்னை: கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.…

சென்னை: ‘மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் ‘நிரந்தர’ எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு…

கோவை: புத்த, சமண, சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி பெற பயன்பெற…

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

கோவை: கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும்…

சென்னை: பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை வேண்டுமா? என்றும் தொழிலதிபர்களின் முகவரா திமுக அரசு? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

சென்னை: கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடலூர் மாவட்டம் மலையடிகுப்பம்,…