சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், கடந்த 1991-98 கால கட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக…
Browsing: மாநிலம்
மேட்டூர்: மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 8 மணிக்கு எட்டியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு…
சென்னை: பணிநிரந்தம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 12 நாட்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதிநாளில் 3 ஆயிரம் பேர் பேரணியில் பங்கேற்றனர். தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் பாலியல் குற்றமே நடக்கவில்லை என்று கணக்கு காட்டுவதற்காக, கல்லூரிகளில் உள்ளக புகார் குழுக்களையே அமைக்காமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதா என்று பாஜக தலைவர்…
“கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுங்க… கூட்டாமப் போங்க. அதப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்குச் கொடுக்க வேண்டியதைக் குடுத்துட்டு அப்புறமா கூட்டத்தை கூட்டுங்க. ஆனா, எங்களுக்கு எதுவும்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் விதமாக அதிமுக சார்பில் எம்எல்ஏ மரகதம் தலைமையில், மதுராந்தகம் பகுதியில், வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட…
சென்னை: வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்சாரம் போட திமுக அரசு முயற்சி செய்வதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர்…
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் கருணாநிதி…
சென்னை: சேரக்கூடாத இடத்தில் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாகவும், அதனால் பழனிசாமியின் அழைப்பை நிராகரிக்கிறோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் நடந்த…
சென்னை: சென்னையில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் பங்கேற்க கடந்த மே 2 அன்று சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனத்தின்கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு…
