Browsing: மாநிலம்

கோவை: கோவை, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் வளாகத்தில் நேற்று மாலை காட்டு யானை புகுந்தது. வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கோவை மேற்கு தொடர்ச்சி மலை…

ராமநாதபுரம்: ‘தமிழகத்தில் மூன்று முறை மிகப்பெரிய பேரிடர்கள் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத ஒன்றிய நிதியமைச்சர் கரூருக்கு மட்டும்…

சென்னை: தமிழக அரசின் ஓய்​வூ​தி​யக்​குழு இடைக்​கால அறிக்கை அளித்​ததற்கு கண்​டனம் தெரிவிக்​கும் வகை​யில் தலை​மைச் செயலக பணி​யாளர்​கள் வரும் 6-ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணி​யாற்​று​வார்​கள்…

காஞ்சிபுரம்: தமிழ்​நாட்​டில் நவோதயா பள்​ளி​களை தடுத்து வைத்​துக் கொண்​டு, கல்​வியை அரசி​யல் செய்​வ​தாக தெலுங்​கான முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன் குற்​றம் சாட்​டி​னார். பிரதமர் மோடி​யின் பிறந்த…

திரு​வள்​ளூர்: எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, உயி​ரிழந்த 9 தொழிலா​ளர்​களின் உடல்கள் அவர்​களின் சொந்த மாநில​மான அசா​முக்கு விமானம் மூலம் அனுப்பி…

சென்னை: காந்தி ஜெயந்​தி​யையொட்​டி, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அரசியல் கட்​சித் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். நாடெங்​கும் நேற்று காந்தி ஜெயந்தி…

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் இது​வரை 20.16 லட்​சம் டன் திடக்கழிவுகள் அகற்​றப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: திரு​வொற்​றியூர்,…

சிவகாசி: கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று…

தரு​மபுரி: அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். தரு​மபுரி​யில் நேற்று பொது​மக்​களிடையே பழனி​சாமி…

சென்னை: காந்தியைக் கொன்ற மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் பிரதமரே அஞ்சல் தலை வெளியிடும் அவல நிலை இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்…