Browsing: மாநிலம்

சென்னை: மதுரை மாநாட்​டின் வெற்றி என்​பது, உங்​கள் ஒவ்​வொரு​வரின் உழைப்​பிலும், பங்​களிப்​பிலும் மட்​டுமே சாத்​தி​ய​மாகி இருக்​கிறது. மனசாட்சி உள்ள மக்​களாட்​சியை நிலை​நாட்​டு​வது மட்​டுமே நம் இலக்கு என்று…

அண்மையில் ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ-வும் திமுக எம்பி-யும் ‘முட்டாப் பயலே’ வசனம் பேசி மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணையே இன்னும் முடியாத நிலையில், மயிலாடுதுறை…

திருச்சி: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களை…

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மின்னல் பாய்ந்து சகோதரிகளான பள்ளிச் சிறுமிகள் 2 பேர் உயிரிழந்தனர். பரமக்குடி வட்டம் சத்திரக்குடி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த…

சென்னை: “எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக நம் மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும். மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு”…

சென்னை: சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்…

மக்களைத் தேடி அரசு என்ற நோக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம்களை தமிழகம் முழுக்க நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த முகாம்கள் மூலம் நகர் பகுதிகளில்…

கண்ணகி நகர்: சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்துக்கு மின்சார வாரியம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணத்…

புதுச்சேரி: புதுச்சேரிக்கு காங்கிரஸால் மட்டும்தான் மாநில அந்தஸ்து பெற முடியும் என்றும், பாஜக – என்.ஆர்.காங்கிரஸால் முடியாது என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது…

பாளையங்கோட்டை: “தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்ததை காட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு பெருகி வருகிறது” என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார். பாளையங்கோட்டையில்…