சென்னை: வறுமையை ஒழிப்பதில் இதர மாநிலங்களுக்கு எப்போதும் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடுமையான…
Browsing: மாநிலம்
சென்னை: தமிழகத்தில் பிரிவினை பேசும் பல குரல்கள் எழுகின்றன. இது கண்டிக்கத்தக்கது. இங்கு பெரியபுராணம்தான் அதிகம் பேசப்பட வேண்டும். பெரியார்புராணம் அல்ல என்று தமிழக பாஜக முன்னாள்…
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று (ஜூலை 27) நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழன் உருவம் பொதித்த நாணயம் வெளியிடுகிறார். அரியலூர்…
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
திருச்சி: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து தனி…
அரியலூர்: மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம்…
தூத்துக்குடி: தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடியை அளித்துள்ளதாகவும், இது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகையைவிட 3 மடங்கு அதிகமாகும்…
‘என் விட்டுக்கே ரூ.12 ஆயிரம் மின்கட்டணம் வருகிறது’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், ‘உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்ட உங்களை எல்லோரும் புகழ்கிறார்கள்’ என…
முதன்முறையாக தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களிக்கப் போகின்றனர் என மதுரை திருமங்கலத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தெரிவித்தார். திருமங்கலத்தில் இன்று அமமுக சார்பில்…
ராமேசுவரம்: மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.…
