திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்ற…
Browsing: மாநிலம்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாகப் போராடி…
சென்னை: தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம்…
சென்னை: தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்று 25 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அரசு…
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கிராமப்புற மாணவர்களுக்கு கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி…
மதுரை: நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு…
சென்னை: மத்திய அரசு மீது பழிபோடாமல் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகளை பட்டியலிட வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை…
சென்னை: கம்யூனிச இயக்கம் மாறாத தன்மையோடு நிலைத்து நின்று மக்களுக்காக போராடி வருகிறது என்று புத்தக வெளியீட்டு விழாவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். நியூ செஞ்சுரி…
Last Updated : 29 Jul, 2025 05:50 AM Published : 29 Jul 2025 05:50 AM Last Updated : 29 Jul…
சென்னை: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் வரை ஓயமாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம்’…
