Browsing: மாநிலம்

சென்னை: முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தரும், மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (யுபிஎஸ்​சி) முன்​னாள் உறுப்​பினரு​மான பால​குரு​சாமி அனுப்​பி​யுள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக…

சென்னை: திரு​வள்​ளூரில் கூடு​தல் ரயில்​களை நிறுத்​தக் கோரி, தெற்கு ரயில்​வேக்கு 150-க்​கும் மேற்​பட்ட மின்​னஞ்​சல்​கள் அனுப்பப்​பட்​டுள்​ளன. 1,000 மின்​னஞ்​சல்​களை அனுப்ப இலக்கு வைத்​துள்​ள​தாக பயணி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்னை…

திருநெல்வேலி: ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சுர்ஜித்தை திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்…

சென்னை: பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் சென்னை ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணம் மற்றும் கிருஷ்ணகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாடு…

சென்னை: கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் சிறிய கடைகளுக்கும் தொழில் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

சென்னை: “புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம்.” என உலகப் புலிகள் நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது…

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

சென்னை: சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 2024-2025 ஆம் ஆண்டுக்கான ரூ.2,151 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காதது கடும் கண்டனத்திற்குரியது, கல்வி உரிமைச்…

சென்னை: கள்ளக்குறிச்சி அருகே உறுப்பினர் சேர்க்கையில், கேள்வி எழுப்பிய இளைஞரை திட்டிய சங்கராபுரம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி…

சிவகாசி: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னைக் கைது செய்து சிறையில் தனிமை அறையில் அடைத்து கொடுமைப்படுத்தினர். செத்தாலும் அதிமுகவுக்கு எதிராகச் செயல்பட மாட்டேன் என முன்னாள் அமைச்சர்…