மதுரை: திமுக தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்ததாலேயே சு.வெங்கடேசன் எம்.பி.யாகி யுள்ளார் என்று மாநகராட்சி கூட்டத்தில் திமுக மேயரும், அக்கட்சி கவுன்சிலர்களும் கொந்தளித்தனர். இந்தியாவின் தூய்மை…
Browsing: மாநிலம்
மதுரை: நீதித்துறை செயல்பாடுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிடுவது சரியல்ல என வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கில் உயர்…
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையிடம் விசாரிக்க காவல் துறை தவறிவிட்டது என பகுஜன் சமாஜ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக…
சென்னை: கிண்டி பேருந்து நிலையத்தில் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம்…
சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து…
சென்னை: விழுப்புரம் அருகே மகப்பேறு சிகிச்சையின்போது கர்ப்பிணியை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதால் சிசு உயிரிழந்த புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை முறையாக தாக்கல் செய்ய பொதுசுகாதாரத் துறை…
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக (டி.ஆர்.எம்) சைலேந்திர சிங் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை ரயில்வே கோட்டத்தின் மேலாளராக இருந்து விஸ்வநாத் ஈர்யா மாற்றப்பட்டு,…
பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், வெகுண்டெழுந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன் எதிரொலியாக, தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.…
மதுரை; சொத்துவரி விவகாரத்தில் மேயர் இந்திராணி பதவி விலகக்கோரி, மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து அவரை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…
