மதுரை: கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக…
Browsing: மாநிலம்
சென்னை: ஈழத் தமிழர்களை ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் மோசமாக சித்தரிக்கிறது. தமிழகத்தில் ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வைகோ கண்டனம்…
சென்னை: சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…
சென்னை: மக்கள் பிரச்சினைக்காக போராடிய காங்கிரஸ் பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள நிலையில், மாநகர காவல் ஆணையர் என்ன கடவுளா என தமிழக காங்கிரஸ் முன்னாள்…
சென்னை: சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் பணிகளில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில்…
சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டு அங்கே நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மெரினா…
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினமான ஆக.7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.…
திருவள்ளூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நேற்று திருத்தணியில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம்…
‘10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின் தூய்மை தரத்தில் மதுரைக்கு கடைசி இடம்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பை வைத்து மதுரையில் மார்க்சிஸ்ட்களும் திமுக-வினரும்…
