சூணாம்போடு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்ட ஏரியின் மூலம் 150-க்கும் மேற்பட்ட…
Browsing: மாநிலம்
பள்ளிப்பட்டு வட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்று,…
காரைக்குடி திமுக மேயர் முத்துதுரைக்கு எதிராக திமுக துணை மேயர் குணசேகரன் கிளப்பிய ‘நம்பிக்கை இல்லா தீர்மான புயல்’ நடு வழியில் நின்று போனதால் குணசேகரனை நம்பி…
சென்னை: தூய்மைப் பணியை தனியாரிடம் வழக்கும் விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டு, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சியில், ஏற்கனவே…
சென்னை: மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுகவில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாங்கள் காரணமல்ல. ரஷியாவில் சிக்கியுள்ள மருத்துவ மாணவரை மீட்பதற்கான கோரிக்கை…
சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, வேலைவாய்ப்புடன் இணைந்து ஊக்கத்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத்…
சென்னை: உயர் நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி பி.வேல்முருகன் மாற்றப்பட்டு, அந்த பொறுப்பு நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேலும் சில…
முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்துப் பேசிய விவகாரத்தை வைத்து ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்க, கூட்டணிக்குள் இருந்து கொண்டே குடைச்சல் கொடுக்கும் கட்சிகளை கொஞ்சம் அடக்கிவாசிக்க வைக்க,…
சென்னை: மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளை ஊபர் செயலியில் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் ஒரு வழித்தடத்தில் டிசம்பர் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும்…
சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, செங்கோட்டை, நாகர்கோவில் மற்றும் போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…
