சென்னை: பிரபல ஜவுளி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.31 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சிறிய…
Browsing: மாநிலம்
சென்னை: தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள தேவநாதன் யாதவ் தனது சொந்தப் பணம் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில்…
சென்னை: தமிழக பாஜகவில் அமைப்புரீதியாக நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் 25 அணி…
சென்னை: மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித் தரப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னானது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி…
திருச்சி: கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த திமுகவுடன் அனுசரணையாக செயல்படுங்கள் என மதிமுக மாநில மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். அண்ணாவின் 117-வது…
சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை போலீஸார் அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளதாக கருத்து…
சென்னை: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான். அதற்கு நன்றியுடன் இருக்கிறோம் என்று அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் அண்ணாவின்…
ஈரோடு: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர்…
சென்னை: பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்திடும்…
குன்னூர்: குன்னூர் கோடேரி கிராமத்தில் ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, வட்டாட்சியர் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டத்தில்…