சாத்தூர்: விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்ட பழனிசாமி, பொதுமக்களிடையே…
Browsing: மாநிலம்
சென்னை: அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். சென்னை நந்தனம் அரசு…
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு…
சென்னை: நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). சென்னை வந்திருந்த நிலையில் நேற்று காலை வீட்டில் அவர்…
சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை ஆக.11-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆக.13-ம்…
சென்னை: தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழில் புதிது புதிதாக பெயர்…
தேனி திமுக எம்பி-யான தங்கதமிழ்ச்செல்வனும் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜனும் ‘முட்டாப் பயலே’ என ஒருவரை மாற்றி ஒருவர் அரசு நிகழ்ச்சியில் அர்ச்சனை செய்து கொண்ட விவகாரம்…
சென்னை: பள்ளிக்கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதி செய்யவேண்டும்.…
சென்னை: “இருமொழி கொள்கை தான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும். கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழகத்தை மேலும் முன்னேற்றுவோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிக்…
திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி, அதிமுக பழனிசாமி கவலைப்படத் தேவையில்லையென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிடியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். பிஹார் மாநில…
