சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…
Browsing: மாநிலம்
சென்னை: தமிழகத்தில் புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
சென்னை: கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்ட இந்நாளில் உறுதியேற்போம்…
சென்னை: முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி…
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, அவரது மகனும் பழநி எம்எல்ஏவுமான இ.பெ.செந்தில்குமார் வீடு, அவரது மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் இன்று காலை…
மேலக்கோட்டையூர்: விஐடி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மேலக்கோட்டையூர் பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நீதி மையம்…
சென்னை: சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் நேற்று 79-வது சுதந்திர தினம் தேசியக் கொடியேற்றி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், சிறப்பாகப் பணியாற்றி ஊழியர்களுக்கு பரிசுகளும்…
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி அலுவலகங்களில் நடைபெற்ற விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். சுதந்திர தினத்தையொட்டி தமிழக…
மதுரை: பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர்…
ராமேசுவரம் / முதுமலை: கடலோரக் காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லைப் பகுதியான தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனையில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேசியக்…
