Browsing: மாநிலம்

சென்னை: தமிழக அரசால் நடத்​தப்​பட்டு வரும் தோழி விடு​தி​களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்​டும் என்று மனிதநேய மக்கள் கட்​சித் தலை​வர் எம்​.ஹெச்​. ஜ​வாஹிருல்லா வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது…

தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவுசல்யா வெற்றி பெற்றுள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில்…

தேன்கனிக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அறியாமை மற்றும் போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியின்மையைப் பயன்படுத்தி போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து…

சென்னை: மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். அதற்காக மதுரை பாரப்பத்தியில்…

சென்னை: தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்குங்கள். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என பாமக தலைவர்…

சென்னை: சென்னை புறநகர் பகு​தி​களில் உயர் மின் கம்​பங்​களை புதைவட மின் கம்​பிகளாக மாற்​றும் பணி​களை துரிதப்படுத்த வேண்​டும் என பொது​மக்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். நுகர்​வோருக்கு மின்​சா​ரம்…

சென்னை: சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் கடந்த 7 மாதங்​களில், ரயில்​களில் அபாயச் சங்​கி​லியை பிடித்து இழுத்து நிறுத்​தி​யதற்​காக, 96 பேர் மீது ரயில்வே பாது​காப்​புப் படை​யினர்…

சென்னை: பயணி​களின் தேவை அடிப்​படை​யில், தமிழகத்​தில் 21 ரயில்​களுக்கு 38 கூடு​தல் நிறுத்​தம் வழங்கி ரயில்வே வாரி​யம் ஒப்புதல் அளித்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் ஓடும்…

சென்னை: தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார். சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, நாடாளு​மன்ற கூட்​டம்…

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.​ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்,…