சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை…
Browsing: மாநிலம்
கடலூர்: ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற, ஸ்ரீமுஷ்ணம் மாணவன் ராணுவ உடையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அந்த மாணவனை மீட்க தொடர்ந்து…
திமுக ஆட்சி அமையும் போதெல்லாம், அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் அத்தகைய மகிழ்ச்சி உள்ளதா என்பது கேள்விக்குறிதான். அரசு ஊழியர்களின்…
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக மூடப்பட்டிருந்த 3, 4-வது நடைமேடைகள் ஓரிரு நாளில் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, மன்னை, செந்தூர் விரைவு ரயில்கள்…
சென்னை: நீதித் துறையை விமர்சி்த்து பேசியதாக, சீமானுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது, வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு…
சென்னை: சென்னை மாவட்டத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே…
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் நடத்திவரும் போராட்டம் நேற்றும் நடைபெற்றது. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கக் கோரி தமிழகம்…
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை கருத்தியல் யுத்தமாக முன்னெடுக்க காங்கிரஸ், திமுக கூட்டணி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதன் தொடர் நகர்வாக…
மதுரை: தவெக மாநில மாநாடு நடைபெற உள்ள திடலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தை நேற்று அமைக்க முயற்சித்தபோது எடை தாங்காமல் சரிந்து விழுந்தது. அருகில் இருந்தவர்கள்…
சேலம்/தருமபுரி: மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு…
