Browsing: மாநிலம்

சென்னை: போக்​கு​வரத்​து துறை செயலர் சுன்​சோங்​கம் ஜடக் சிரு, தமிழ்​நாடு போக்​கு​வரத்​துக் கழக வளர்ச்சி நிதி நிறுவன மேலாண் இயக்​குநருக்கு அனுப்​பிய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: போக்​கு​வரத்​துக் கழக…

சென்னை: சென்னையில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்தப்படுகிறது. மாதவரம் – சிறுசேரி சிப்​காட் வரை (45.4 கி.மீ)…

சென்னை: தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்…

சென்னை: திரா​விடர் கழகத்​தின் சுயமரி​யாதை இயக்க நூற்​றாண்டு நிறைவு விழா மாநாடு, செங்​கல்​பட்டு மாவட்​டம் மறைமலைநகரில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில், திமுக துணை பொதுச்​செய​லா​ள​ரும், எம்​.பி.​யு​மான…

சென்னை: சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை உயர்…

சென்னை: ரோந்து பணியிலிருந்த போலீஸ் எஸ்ஐ ஒருவரை தெரு நாய் கடித்து குதறியது. சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நாய்களை கட்டுப்படுத்த…

“கூடுதல் தொகுதிகள் கேட்பதும், அமைச்சரவையில் பங்கு பெறுவதும் எங்களது உரிமை. இப்படி பேசுவதால், ‘நாங்கள் கூட்டணி மாறுவோம் ’என்று வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். எங்கள் கூட்டணியில், எங்கள்…

சென்னை: பாடி திருவல்லீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் ராணி, இவரது வீட்டுக்கு 2 மாதத்துக்கு ஒரு முறை சராசரியாக ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை…

வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர்அண்ணா உயிரியல் பூங்கா 1490ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா ஆகும். அதில் சிங்கம் உலாவிடம்…

திமுக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சிக்க எந்த தடையும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார்.…