கரூர்: கரூரில் இன்று (செப்.17) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை 5…
Browsing: மாநிலம்
நாகர்கோவில்: தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நாகர்கோவில் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது பெற்றோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தடை…
சென்னை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை ஆகியவை அடுத்தடுத்து வர…
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 13-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழ்ப்…
சென்னை: மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது மாற்றுத்…
அரூர்: இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் (பி.வி.கே அணி) பி.வி.கரியமால் (98) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச்…
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர் பணிகளையும், தனித்திறன்களை…
புதுடெல்லி: திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை என்றும், கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு பதிலாக கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் கட்டலாம் எனவும் தமிழக…
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிக் காட்டுவேன் என்று கூறினார்.…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நாளை (செப்.16) டெல்லி செல்கிறார். குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செல்வதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.…