Browsing: மாநிலம்

சென்னை: ம​தி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ​வால் கைவிடப்​பட்​ட​வர்​கள் தான் நடத்​தும் உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​தில் பங்கேற்க வேண்​டும் என அக்​கட்​சி​யின் துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா அழைப்​பு​விடுத்​துள்​ளார். மதி​முக துணை…

தூத்துக்குடி / சென்னை: ​சா​தி, மதம் பெய​ரால் நடக்​கும் கொலைகளைத் தடுக்க தனி சட்​டம் அவசி​யம் என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் கூறி​னார். நெல்​லை​யில்…

மதுரை: ராம​நாத​புரம் ராஜவீ​தி​யைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்ப​தாவது: தமிழக டிஜிபி சங்​கர் ஜிவால் ஆக.31-ல் ஓய்வு…

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நேற்று திடீரென சந்​தித்து பேசி​யது அரசி​யல் வட்​டாரங்​களில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில்…

சென்னை: அரசுப் பள்​ளி​களில் கற்​பித்​தல் தரத்தை தொடர்ந்​தும் மேம்​படுத்த ஆசிரியர்​கள் செய​லாற்ற வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார். சென்னை மாவட்ட அளவி​லான…

ராமநாதபுரம்: தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படும் விவ​காரம் தொடர்​பாக மத்​திய அரசிடம் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்​பேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை…

சென்னை: தமிழகத்தில் நாளை டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

சென்னை: தமிழகம் முழு​வதும் அனைத்து மக்​களும் பயன்​பெறும் வகையி​லான ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ மருத்​துவ முகாமை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் நாளை தொடங்கி வைக்​கிறார். இதுகுறித்து முதல்​வர்…

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுக-வினர், வீடு வீடாகச் சென்று மக்களிடம் 6 கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இவை பெரும்பாலும் ஆம் என்று பதிலளிக்கும் விதத்திலேயே இருக்கின்றன.…