Browsing: மாநிலம்

கோவை: பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் கோவை…

புதுச்சேரி: பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோருக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்து ஜிப்மர் நிர்வாகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரம்பரிய ஆடை அணியாவிட்டால் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக…

சென்னை: நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூலை 24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை…

சென்னை: திருநெல்வேலி எம்.பி ராபர்ட் புரூஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து, வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.…

கோவை: மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அரசு மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட 5 பேரிடமும் மதுரையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை…

சென்னை: ராஜேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாடு, சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து…

கோவை பேரூரில் பழமை வாய்ந்த பட்டீசுவரர் கோயில் உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். பின்னர், மாலை…

தேன்கனிக்கோட்டை அருகே 9 கிமீ தூரம் தார் சாலை வசதியில்லாததால் மலைக் கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் மட்டும் சாலை திட்டம் இடம்பெறுவதாக…