சென்னை: சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 4 வார்டுகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். தமிழகம் முழுவதும் 35…
Browsing: மாநிலம்
சென்னை: மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்த பயணிகளிடம் ஆன்லைன் மற்றும் க்யூஆர் குறியீடு மூலமாக கருத்து கேட்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) நடத்தி…
சென்னை: தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகங்களில் ரூ.16.73 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன விளையாட்டு கட்டமைப்புகள், ரூ.3.68 கோடியில் ஸ்டார் அகாடமிகளை துணை முதல்வர் உதயநிதி…
மதுரை/ கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சார்புடை யதாகவும், முன்னுக்குப்பின் முரணாக உள்ளது எனவும் மதுரை ஆதீனம் மடம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…
மதுரை: மதுரை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் அவரது பாதுகாவலர் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அங்கிருந்து அனுப்பி வைத்த…
ஈரோடு: ‘சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என…
சென்னை: மாமேதை காரல் மார்க்ஸ்ஸின் 207-வது பிறந்த நாளான நேற்று, சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், அவரது சிலையை கட்சியின் அகில இந்திய…
சென்னை: காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன்…
சென்னை: நல்லிணக்கம், பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திராவின் ஜனசேனா கட்சியின் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான பவன்…
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர்…