சென்னை: தேங்கிய மழைத் தண்ணீரில் மின்சார கம்பி அறுந்து விழுந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை இடியுடன் கூடிய…
Browsing: மாநிலம்
காஞ்சிபுரம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஏழை மீனவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய…
கும்பகோணம்: நோய் தடுப்பு மருந்து துறையில் 3 ஆண்டுகளாக காலியாக உள்ள 6,000 செவிலியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப கூடாது என அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர்…
சென்னை: சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.10.89 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள விளையாட்டு மேம்பாட்டு உட்கட்டமைப்பு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.…
சென்னை: கடுமையான முகச்சிதைவு எதுவு மில்லாமல் 64 வயதான மூதாட்டியின் வாயிலிருந்து பெரிய கட்டியை சிக்கலான ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மியாட் மருத்துவமனை சாதனை…
சென்னை: மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஒன்றிய அரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது என…
தமிழகமே வியக்கும் வகையில் மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கிறார் விஜய். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தவெகவின் இந்த…
நெல்லை: ‘நன்றி கெட்டவர்கள் மத்தியில் நான் ஏன் இருக்க வேண்டும்?’ என பாஜகவில் இணைந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாங்குளத்தை…
சென்னை: உதவி மையம் அமைத்து முதியோர்களுக்கு சென்னை போலீஸார் உதவி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 60 வயதுக்கு மேற்பட்ட…