Browsing: மாநிலம்

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவர்களின் பயோமெட்ரிக்கில் வருகை பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்று…

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும்…

சென்னை: தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானை மோடி இல்லாமல் ஆக்கிவிடுவார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’…

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 12 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. ஒருசில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒரு…

மதுரை: பித்து பிடித்தாற்போல் வாய்க்கு வந்ததை போல பொய் மூட்டைகளை அமைச்சர் ரகுபதி அவிழ்த்து விடுகிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்பார்கள் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறினார். சென்னையில் நடைபெற்ற சனாதன மாநாட்டில் பங்கேற்க…

ஸ்ரீவில்லிபுத்தூரில் 150 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கமிட்டிக்கு சொந்தமான மார்க்கெட்டை வைத்து இப்போது கிளம்பியுள்ள பிரச்சினையால் நூலகத்தின் தனித்தன்மைக்கே ஆபத்து…

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழுத்தி அழுத்தி சொல்கிறார். ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை என்று சொல்லும் கும்பகோணம் காங்கிரஸார்,…

சென்னை: பொள்​ளாச்சி வழக்​கின் தீர்ப்பை முதல்​வர், தலை​வர்​கள் வரவேற்​றுள்​ளனர். பெண்​களுக்கு இழைக்​கப்​பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்​திருக்​கிறது என அவர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.பொள்​ளாச்​சி​யில் இளம்​பெண்​கள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட…