சென்னை: வங்கி கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட ரூ. 100 கோடி மதிப்புள்ள இயந்திரங்களை திருட்டுத்தனமாக விற்ற தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்து…
Browsing: மாநிலம்
சென்னை: எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது…
வால்பாறை: வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். வால்பாறையில் கடந்த 20-ம் தேதி பச்சைமலை எஸ்டேட்டின் குடியிருப்பு பகுதியில் நுழைந்த…
சென்னை: ரேஷன் கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என்றும் வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…
விழுப்புரம்: “கருணாநிதி தன் இறுதி மூச்சு வரை திமுக தலைவராக இருந்தார். அப்போது, தலைவர் பதவிக்காக ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும்.”…
மேட்டுப்பாளையம்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்வதால், பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக உபரி நீர் இன்று (ஜூன் 26) பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கோவை மாவட்டம்…
சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.6,800 கோடியில் 281 பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர்…
சென்னை: நெல் கொள்முதலுக்கான ரூ.500 கோடி நிலுவையை வழங்கக் கோரி சென்னையில், விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை…
சென்னை: காட்பாடி பணிமனையில் இரவு 9 முதல் நள்ளிரவு 12.30 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 27, 28 தேதிகளில் மெமு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.…
சென்னை: போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.…