திருவள்ளூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நேற்று திருத்தணியில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம்…
Browsing: மாநிலம்
‘10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின் தூய்மை தரத்தில் மதுரைக்கு கடைசி இடம்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பை வைத்து மதுரையில் மார்க்சிஸ்ட்களும் திமுக-வினரும்…
சென்னை: பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என பாமக தலைவர் அன்புமணி பேசி இருந்ததற்கு பதிலளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் அன்புமணி…
சென்னை: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர்…
சென்னை: சொத்துப்பதிவின் போது, ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை ரொக்கமாக பரிமாறப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு,…
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களை தற்போதுள்ள பெயர்களிலேயே தொடர்ந்து நடத்த அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள…
புதுடெல்லி: ஓடிபி எண்ணைப் பயன்படுத்தி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்கக்கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…
சென்னை: தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சங்கர் ஜிவால் ஆக. 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு…
சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, விருத்தாச்சலம் மாணவர் விபத்தில் இறந்த வழக்கை சிபிசிஐடி…
திருநெல்வேலி: ‘தமிழகத்தில் திமுக ஆட்சியில் தற்போது என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். திருநெல்வேலி சந்திப்பில் விவசாயிகள், வியாபாரிகள் சங்க…