சென்னை: கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் மீனவர்களைக் காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்த வேண்டும் என்று எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர்…
Browsing: மாநிலம்
சென்னை: ‘மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’ என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்துள்ளார். பிரபல சமையல்…
சிவகங்கை: திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மிதந்து வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறை…
சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும்…
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் சென்னை…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் அண்மையில் பிடிக்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு நேற்று முன்தினம் 22 குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றை வனத்…
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக. 30) முதல் செப். 4-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை: அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்குத் தொடர அனுமதியளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அடிப்படை…
சென்னை: மத்திய – மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து உருவாக்க…
சென்னை: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை அதிமுக தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம்,…
