Browsing: மாநிலம்

சென்னை: சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

சென்னை: மக்​கள் பிரச்​சினைக்​காக போராடிய காங்​கிரஸ் பிர​முகரை குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​துள்ள நிலை​யில், மாநகர காவல் ஆணை​யர் என்ன கடவுளா என தமிழக காங்​கிரஸ் முன்​னாள்…

சென்னை: சென்னையில் தற்​போது நடை​பெற்​று​வரும் மெட்ரோ ரயில் பணி​களில் கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான (26.1 கி.மீ.) 4-வது வழித்​தடத்​தில் 9 சுரங்க மெட்ரோ ரயில்…

சென்னை: ​முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி நினை​விடங்​களில் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் ஆய்வு மேற்​கொண்டு அங்கே நடை​பெற்று வரும் பணி​களை விரைந்து முடிக்க அறி​வுறுத்​தி​னார். மெரினா…

சென்னை: முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 7-வது ஆண்டு நினைவு தின​மான ஆக.7-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் திமுக​வினர் அமை​திப் பேரணி​யாக சென்​று, நினை​விடத்​தில் அஞ்​சலி செலுத்​தவுள்​ளனர்.…

திரு​வள்​ளூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, முதற்​கட்ட சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரும் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, நேற்று திருத்​தணி​யில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம்…

‘10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின் தூய்மை தரத்தில் மதுரைக்கு கடைசி இடம்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பை வைத்து மதுரையில் மார்க்சிஸ்ட்களும் திமுக-வினரும்…

சென்னை: ​பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​யா​வது கட்​டியதுண்டா என பாமக தலை​வர் அன்​புமணி பேசி இருந்​ததற்கு பதிலளித்துள்ள அமைச்​சர் துரை​முரு​கன், விவரம் தெரிந்​தவர்​களிடம் கேட்டு சரி​யான புள்​ளி​விவரத்​துடன் அன்​புமணி…

சென்னை: ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு கட்​சி தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர்…