Browsing: மாநிலம்

ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் உபரிநீரை வெளியேற்றாமல் நீர்மட்டத்தை 71…

சு.வெங்கடேசன் எம்.பி.க்கும், கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவும் இனி யாராக இருந்தாலும் பேசக்கூடாது என்று மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது திமுக…

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி…

குடும்ப முன்பகையால் தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்கு மண்டல ஐஜி மேற்பார்வையில் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர்…

ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள திமுக, தனது கூட்டணியையும் கட்டுக்கோப்பாக வைத்து 2026 தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தற்போது வரை பலமான கூட்டணியை…

புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டாவது உலகத் திரைப்படத் திருவிழா வரும் 8 முதல் 3 நாட்களுக்கு அலையன்ஸ் பிரான்சிஸில் நடக்கிறது. இந்நிகழ்வில் தமிழ், பெல்ஜியம், ஸ்பெயின், ஈரான், இந்தி…

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.05) நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழைக்கும், தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கும், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி…

விருதுநகர்: விருதுநகர் அரசு அருங்காட்சியகம் கட்டுமான ஒப்பந்த காலம் 20 நாட்களில் முடியும் நிலையில், இதுவரை 50 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நிதி…

மதுரை: கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக…

சென்னை: ஈழத் தமிழர்களை ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் மோசமாக சித்தரிக்கிறது. தமிழகத்தில் ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வைகோ கண்டனம்…