Browsing: மாநிலம்

மதுரை: அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம், பாஜக வினரை தூண்டிவிட்டாலே போதும், பழனிசாமி உறுதியாக முதல்வராகி விடுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரையில்…

சென்னை: அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட…

சென்னை: அரசு பேருந்துகளில் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச்…

சென்னை: தமிழக உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் வெளி​யிட்ட உத்​தர​வு: சென்னை சிபிசிஐடி சிறப்பு புல​னாய்வு பிரிவு ஐஜி அனிசா ஹுசைன், சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு ஐஜி​யாக​வும்,…

நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த முறை கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இறக்குமதி வேட்பாளராக வந்து போட்டியிட்டார். அவரால் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் திமுக…

சென்னை: “ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…

1989-ல் ஜெயலலிதா முதல்முறையாக தேர்தல் அரசியலில் குதித்து வெற்றி பெற்ற போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் 2011 தொடங்கி கடந்த மூன்று தேர்தல்களாக தொடர் வெற்றிகளை குவித்து வந்த…

சென்னை: தமிழகம் முழு​வதும் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நீண்​ட​கால​மாக நிலு​வை​யில் உள்ள குற்ற வழக்​கு​களின் விசாரணையை துரிதப்​படுத்​த​வும், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​களில் தனி கவனம்…

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஆதர​வாகப் போராடிய வழக்​கறிஞர்​கள் மீதான வழக்​கு​களை கைவிட முடி​யாது என உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் திட்​ட​வட்​ட​மாக தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, போலீ​ஸார் மீதும்…

சென்னை: பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்​கண்ணி ஆலய பொன்​விழா ஆண்​டுப் பெரு​விழா கொடி ஏற்​றத்​துடன் நேற்று (ஆக.29) தொடங்​கியது. செப்​. 8-ம் தேதி வரை இத்​திரு​விழா…