மதுரை: அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம், பாஜக வினரை தூண்டிவிட்டாலே போதும், பழனிசாமி உறுதியாக முதல்வராகி விடுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரையில்…
Browsing: மாநிலம்
சென்னை: அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட…
சென்னை: அரசு பேருந்துகளில் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச்…
சென்னை: தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவு: சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி அனிசா ஹுசைன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாகவும்,…
நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த முறை கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இறக்குமதி வேட்பாளராக வந்து போட்டியிட்டார். அவரால் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் திமுக…
சென்னை: “ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…
1989-ல் ஜெயலலிதா முதல்முறையாக தேர்தல் அரசியலில் குதித்து வெற்றி பெற்ற போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் 2011 தொடங்கி கடந்த மூன்று தேர்தல்களாக தொடர் வெற்றிகளை குவித்து வந்த…
சென்னை: தமிழகம் முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தனி கவனம்…
சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகப் போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை கைவிட முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் மீதும்…
சென்னை: பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய பொன்விழா ஆண்டுப் பெருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று (ஆக.29) தொடங்கியது. செப். 8-ம் தேதி வரை இத்திருவிழா…
