சென்னை: இன்னும் 70 ஆண்டுகள் ஆனாலும் இனி திமுகவுக்கு தமிழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மக்களைக்…
Browsing: மாநிலம்
நாகர்கோவிலில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்பது கடந்த தேர்தலில் திமுக அளித்தவாக்குறுதி. இத்தனை நாள் விட்டுவிட்டு இப்போது அதை நிறைவேற்ற கிளம்பி இருக்கிறது ஆளும் கட்சி. அதில்…
சென்னை: சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டுள்ள மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கவுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர்…
சென்னை: தொழில் முதலீடுகளுக்கு அனுமதி மற்றும் அரசுத் திட்டங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் ஆக.14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல்…
சென்னை: திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு…
சென்னை எழும்பூர் ஈவெரா சாலை முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐரோப்பியர்களின்…
வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, கண்டிகை சந்திப்பில் ‘சிக்னல்’ அமைக்க வேண்டும் மற்றும், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள்,…
எழும்பூர் ரயில் நிலையத்தில் இரண்டாம் வகுப்பு காத்திருப்போர் அறையில் கழிப்பறைகள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், இங்கு இயற்கை உபாதைக்காக வரும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.…
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 600-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் விநாயகர்…
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.…