சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று நடைபெறும் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று, தொழில் துறை…
Browsing: மாநிலம்
டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் காவல் துறை சிறப்பாக பணியாற்றியதால் தமிழகத்தில் பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை என்று தலைமைச் செயலர் முருகானந்தம்…
புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் இந்து முன்னணி மற்றும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் 200-க்கும்…
திருச்சி: திருச்சியில் ஏற்கெனவே 2 இடங்களில் டி-மார்ட் கார்ப்பரேட் நிறுவனக் கிளைகள் இயங்கி வரும் நிலையில், வயலூர் சாலையில் 3-வது கிளை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சில்லறை…
சிவகங்கை: தமிழகத்தில் நாளை (செப். 1) முதல் காலி மது பாட்டில்களை வாங்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக்…
திருத்தணி: திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரங்களின் மாநாடு நடைபெற்றது. நான் ஆட்சிக்கு வந்தால் மரத்தை வெட்டினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்…
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் தமிழகத்தின் பொருளாதாரம் சரியும். பிரதமர் மோடி ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
சென்னை: தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் இன்று பதவியேற்கிறார். தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து…
சென்னை: தமிழகத்தில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு வந்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்வதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:…
நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியை…
