Browsing: மாநிலம்

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று நடைபெறும் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று, தொழில் துறை…

டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் காவல் துறை சிறப்பாக பணியாற்றியதால் தமிழகத்தில் பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை என்று தலைமைச் செயலர் முருகானந்தம்…

புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் இந்து முன்னணி மற்றும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் 200-க்கும்…

திருச்சி: திருச்​சி​யில் ஏற்​கெனவே 2 இடங்​களில் டி-​மார்ட் கார்ப்​பரேட் நிறு​வனக் கிளை​கள் இயங்கி வரும் நிலை​யில், வயலூர் சாலை​யில் 3-வது கிளை அமைக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது. சில்​லறை…

சிவகங்கை: தமிழகத்​தில் நாளை (செப். 1) முதல் காலி மது பாட்​டில்​களை வாங்க உத்​தர​விட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, சிவகங்கை உட்பட மாநிலம் முழு​வதும் பல்​வேறு இடங்​களில் டாஸ்​மாக்…

திருத்தணி: திருத்​தணி அருகே நாம் தமிழர் கட்​சி​யின் சார்​பில் மரங்​களின் மாநாடு நடை​பெற்​றது. நான் ஆட்​சிக்கு வந்​தால் மரத்தை வெட்​டி​னால் ஆறு மாதம் சிறை தண்​டனை விதிக்​கப்​படும்…

சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்​பின் வரி விதிப்​பால் தமிழகத்​தின் பொருளாதாரம் சரி​யும். பிரதமர் மோடி ஆட்​சி​யில் வெளி​யுறவுக் கொள்கை தோல்வி அடைந்​துள்ளதாக தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை…

சென்னை: தமிழக காவல்​துறை​யின் சட்​டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக வெங்​கட​ராமன் இன்று பதவி​யேற்​கிறார். தமிழக டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் இன்​றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து…

சென்னை: தமிழகத்தில் ரூ.10.62 லட்​சம் கோடி முதலீடு வந்​து​விட்​ட​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பொய் சொல்வதாக பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை:…

நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியை…