மதுரை: மதம் மாறியதை மறைத்து பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வென்ற அதிமுக பெண் கவுன்சிலரின் தலைவர் பதவியை பறித்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது.…
Browsing: மாநிலம்
கொடைக்கானல்: கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு செல்ல இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரே இடத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில்…
திருச்சி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வரும் 3-ம் தேதி சுவாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரேயுள்ள ஹெலிபேடு…
சென்னை: திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்…
மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மதுரை முனிச்சாலை அருகே 292-வது ஆதீனத்தின் சமாதி உள்ளது. இதன் முன்பாக அமர்ந்து…
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் 2 வாரங்களைத் தாண்டி நீடித்து வருகிறது. கோரிக்கையை நிறைவேற்று வதற்கான கால வரையறையை அரசு அறிவிக்காத வரை போராட்டம் தொடரும்…
திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர்…
ஆவடி: ஆவடி அருகே கோயில்பாதாகை பகுதியில் கழிவுநீர் கலந்த மழைநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,…
கோவை: டிஜிபி நியமனத்தில் திமுக அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜனப்…
தருமபுரி / மேட்டூர்: நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பும் விநாடிக்கு 22,500 கனஅடியாக…
