Browsing: மாநிலம்

கரூர்: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.…

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொண்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய…

புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் 2 ஆக இருந்த அன்னவாசல் ஒன்றியம், தற்போது 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியை கைப்பற்றும் வகையில் இந்த…

மாவட்டத்தின் முதன்மைப் பதவியை அண்மையில் பறிகொடுத்திருக்கும் ஆளும் கட்சி புள்ளி மீது அமலாக்க வலையில் சிக்கி இருக்கும் அதிமுக்கிய புள்ளி, தொடர் குற்றச்சாட்டுகளை தலைமைக்கு பட்டியல் போட்டிருந்தாராம்.…

சென்னை: ‘வழக்கை விசா​ரித்து தீர்ப்​பளித்​தால் நீதிப​தி​கள், அவர்களின் குடும்​பத்​தினரின் பின்​புலத்தை சமூக வலை​தளங்​களில் கடுமை​யாக விமர்​சிக்​கின்​றனர், எதை​யும் சிரித்​துக்​கொண்டே கடந்​து​விட வேண்​டும்’ என சென்னை உயர் நீதி​மன்ற…

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின்…

சென்னை: தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: மத்​திய அரசின் தேசிய குற்​றப்​ப​திவு ஆவண காப்​பகம், இந்​தியா முழு​வதும் விவ​சா​யிகள் மற்​றும் விவ​சாய தொழிலா​ளர்​களின்…

சென்னை: தமிழகத்​தில் உயர்​கல்​விப் பணி​கள் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, பல்​கலைக்​கழகங்​களில் துணை வேந்​தர்​களை நியமிக்க உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கு​மாறு முதல்​வருக்கு முன்​னாள் துணை வேந்​தர் பால​குரு​சாமி வேண்​டு​கோள் விடுத்துள்ளார்.…

சென்னை: மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்​கு​விப்​புத் திட்​டத்​தின் மூலம் முதல்​முறை​யாக வேலைக்கு சேருபவர்​களுக்கு நிதியுதவி வழங்​கப்​படு​கிறது என்று, வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர்…

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது, வலையில் ‘டூம்ஸ்டே’…