சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள்…
Browsing: மாநிலம்
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர அணைக்கு நேற்று முன்தினம் மாலை…
தென்காசி: அதிமுக ஆட்சி அமைந்ததும் வீட்டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கூறினார். ‘மக்களைக்…
மதுரை: பொது இடங்களில் கொடிக் கம்பங்கள், கட்-அவுட்கள் அமைக்க தனி விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை…
சென்னை: சிஎம்டிஏ சார்பில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையம் மற்றும் பெரம்பூர் சென்னை மேல் நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளிக்கட்டிடங்களை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,…
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிட…
சென்னை: வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில்…
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்…
திருவாரூர்: தமிழகத்தின் 11.9% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல். முருகன் வயிற்றெரிச்சலில் பேசுவதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா…
சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அரசின் சாதனையால் 14 ஆண்டுகளுக்கு பிறகு, இரட்டை இலக்க…