Browsing: மாநிலம்

சென்னை: முதல்வரின் முதலீடு திரட்டும் பயணம் மோசடிப் பயணம். திருவள்ளூரில் இயங்கும் நிறுவனங்களிடம் முதலீடு திரட்டுவதற்கு ஜெர்மனி பயணம் தேவையாஎன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஈரோடு: செப்.5-ம் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன் என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச்…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 1) ஜெர்மனியில் நடைபெற்ற ஜெர்மனி முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்துக்கு ரூ.3819 கோடி முதலீடுகளை உறுதி செய்தார். இதுகுறித்து தமிழக…

சென்னை: சென்னை மாவட்​டத்​தில், பெண் குழந்​தைகளின் சமூக முன்​னேற்​றத்​துக்​காக, சிறப்​பாக பங்​காற்​றும் வகை​யில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்​குட்​பட்ட பெண் குழந்​தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும்…

மதுரை: குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் அனைத்து சமூக மக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…

சென்னை: தமிழகத்​தில் உள்ள சுங்​கச்​சாவடிகளில் நேற்று முதல் அமலுக்கு வந்த சுங்​கக்​கட்டண உயர்வை மத்​திய அரசு திரும்பப் ​பெற வேண்​டும் என்று பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள்…

சென்னை: ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் வேலை​வாய்ப்பு முகாம்​களை அதிக எண்​ணிக்​கை​யில் நடத்த வேண்​டும் என்று தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக உயர் அதி​காரி​களுக்கு துணை முதல்​வர்…

சென்னை: அந்​த​மானில் மோச​மான வானிலை நில​விய​தால் 174 பயணி​களு​டன் சென்ற விமானம் மீண்​டும் சென்னை வந்து தரையிறங்​கியது. சென்​னையி​லிருந்து 174 பயணி​களு​டன் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானம்…

சென்னை: அமெரிக்க வரிவிதிப்பு பாதிப்பை சமாளிக்க உதவி திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:…

சென்னை: அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் போலீஸார் ஏன் தாமதம் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் என்.வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்களுக்கு…