சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட…
Browsing: மாநிலம்
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் ஒரு பகுதியாக, பனகல் பூங்கா – கோடம்பாக்கம்…
சென்னை: சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கத்துக்காக நடைபெற்று வரும் 2-ம் கட்ட கட்டுமான பணிகளை, டெல்லியை சேர்ந்த அதிகாரிகள் குழு நேற்று ஆய்வு செய்தது. சென்னை விமான…
சென்னை: சென்னையில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்படுவதை கண்டித்து, மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில், மாநகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் 68…
சென்னை: சென்னையில் இன்று 3, 16, 96, 129, 160, 171 ஆகிய 6 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. திருவொற்றியூர் மண்டலம்,…
திருச்சி: திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள்போல ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்பது குறித்த…
காஞ்சிபுரம்: ஏகனாபுரத்தை மையமாக வைத்து நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் விரிவடைந்து நேற்று வளத்தோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள்…
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில், நாற்காலியில் ஓட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக ராமதாஸ் தெரிவித் திருந்தார். கட்சித் தலைவர்கள் மற்றும் பாமக நிர்வாகிகளை சந்தித்து…
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 21,514 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இரவு 8…
சென்னை: அவதூறுகளை குப்பை தொட்டியில் வீசி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் சமூக…