சென்னை: தமிழ்நாடு மின்உற்பத்திக் கழக வணிக பிரிவு தலைமைப் பொறியாளர் அனுப்பிய சுற்றறிக்கை: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்ய…
Browsing: மாநிலம்
திருவாரூர்: ‘மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், மனித குலத்தின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும்’ என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தினார்.…
விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த சம்பவத்தில் நகராட்சி தலைவரின் கணவர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு…
மதுரை: ஊழல் பணத்தை பங்கிடுவதில் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலால் கோவை, காஞ்சி, நெல்லை மாவட்ட மேயர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார். ‘மக்களைக்…
திருப்பூர்: அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியினருடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.…
சென்னை: குடும்ப நண்பரின் கிட்னியை பெற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த வி.பெரியசாமி என்பவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த…
சென்னை: ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு…
சென்னை: சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சின் முழு வீடியோ தொகுப்பை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்…
சென்னை: டெல்லியில் பாஜக உயர்மட்ட குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேர்தல் நெருங்குவதால் உட்கட்சி பூசல்களை உடனடியாக களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்…
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 505 வாக்குறுதிகளை தொலைநோக்கு திட்டங்களாக உருவாக்கி 404 திட்டங்களை பல்வேறு நிலைகளில் செயல்படுத்துவதுடன், அறிவிக்காத பல திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக…
