மதுரை: ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக விளம்பரங்களை வெளியிடுவேர் மீது அளிக்கப்படும் புகாரை சைபர்…
Browsing: மாநிலம்
காரைக்குடி: மத்திய அரசு அறிவித்த செட்டிநாடு விமான நிலையத்துக்கு சாத்தியமில்லை என தமிழக அரசு கைவிட்டதால் காரைக்குடி மக்கள் அதிருப்தி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே…
சென்னை: கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1,752 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின்…
சென்னை: முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி நாளை (செப்.5) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதி மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகளின்…
சென்னை: மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த ஒரு கும்பல் பொய்யை மட்டுமே பரப்பி வருவதாகவும், ஆனால் தமிழகம் மற்ற மாநிலங்களை போல எதையும் உடனே நம்பாது என்றும் துணை…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…
சென்னை: குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமான கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்…
சென்னை: ‘அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழக முதல்வர் நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார்’ என்று பாஜகவினரின் விமர்சனத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக,…
சென்னை: திருவள்ளூரில் 7 ஆண்டுகளாக வழிப்பறி கொள்ளையரை கண்டுபிடிக்க முடியாததால் 17.5 பவுன் நகைகளை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு…
சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய…
