சென்னை: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றால் தண்டனையில் இருந்து கருணை அடிப்படையில் விலக்குஅளிக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தமிழக பாஜக முன்னாள்…
Browsing: மாநிலம்
சென்னை: தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த நகையை நேர்மையுடன் போலீஸாரிடம் ஒப்படைத்த பணியாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். காசிமேட்டைச் சேர்ந்தவர் கிளாரா (39). சென்னை மாநகராட்சியில் தூய்மைப்…
சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, தனியார் ரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 20-க்கும்…
திருநெல்வேலி: நாங்குநேரி அருகே வீட்டு மின் கட்டணமாக ரூ.1.61 கோடி செலுத்த வேண்டும் என்று மின் வாரியத்திலிருந்து வந்த தகவலால் தொழிலாளி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். நெல்லை…
ஈரோடு: கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதால் அவரது கட்சி அலுவலகத்தில் பரபரப்பு கூடியுள்ளது. அண்மையில், கோபியில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய அதிமுக…
சென்னை: தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் செப்.8-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…
திருப்பூர்: பழனிசாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி புகழேந்தி கூறினார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:…
புதுக்கோட்டை: இலுப்பூர் அருகேயுள்ள மாராயப்பட்டி கிராமத்தில், புதுக்கோட்டையை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர் எனும் மன்னர், சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடையாக வழங்கியதை குறிக்கும் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.…
சென்னை: தீபாவளியை முன்னிட்டு 11 சிறப்பு ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து புறப்படும் விரைவு…
மதுரை: தனது குடும்பத்தினரைப் பற்றி மட்டுமே யோசிக்கும் முதல்வருக்கு, ஏழை மக்கள் துயரைப் போக்கும் சிந்தனையே இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். மதுரை…
