Browsing: மாநிலம்

சென்னை: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றால் தண்டனையில் இருந்து கருணை அடிப்படையில் விலக்குஅளிக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தமிழக பாஜக முன்னாள்…

சென்னை: தூய்​மைப் பணி​யின்​போது கண்​டெடுத்த நகையை நேர்​மை​யுடன் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்த பணி​யாள​ருக்கு முதல்வர் மு.க.ஸ்​டா​லின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். காசிமேட்​டைச் சேர்ந்​தவர் கிளாரா (39). சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்​மைப்…

சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்​து, தனி​யார் ரசாயன உற்​பத்தி நிறு​வனத்​தில் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் 20-க்​கும்…

திருநெல்வேலி: ​நாங்​குநேரி அருகே வீட்டு மின் கட்​ட​ண​மாக ரூ.1.61 கோடி செலுத்த வேண்​டும் என்று மின் வாரி​யத்​திலிருந்து வந்த தகவலால் தொழிலாளி குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். நெல்லை…

ஈரோடு: கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதால் அவரது கட்சி அலுவலகத்தில் பரபரப்பு கூடியுள்ளது. அண்மையில், கோபி​யில் கட்​சி​யினருடன் ஆலோ​சனை நடத்​திய அதி​முக…

சென்னை: தஞ்​சாவூர், சிவகங்​கை, ராம​நாத​புரம் உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் செப்​.8-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு:…

திருப்பூர்: பழனி​சாமி​யின் தலைமை வேண்​டாம் என செங்​கோட்​டையன் அறிவிக்க வேண்​டும் என்று அதி​முக ஒருங்​கிணைப்​புக் குழு நிர்​வாகி புகழேந்தி கூறி​னார். திருப்​பூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:…

புதுக்கோட்டை: இலுப்​பூர் அரு​கே​யுள்ள மாராயப்​பட்டி கிராமத்​தில், புதுக்​கோட்​டையை ஆட்சி செய்த சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர் எனும் மன்​னர்​, சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடை​யாக வழங்​கியதை குறிக்​கும் கல்​வெட்டு கண்​டறியப்​பட்​டுள்​ளது.…

சென்னை: தீ​பாவளியை முன்​னிட்டு 11 சிறப்பு ரயில்​களை இயக்க பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறியதாவது: தீபாவளி பண்​டிகைக்​காக சென்​னை​யில் இருந்து புறப்​படும் விரைவு…

மதுரை: தனது குடும்​பத்​தினரைப் பற்றி மட்​டுமே யோசிக்​கும் முதல்​வருக்கு, ஏழை மக்​கள் துயரைப் போக்​கும் சிந்​தனையே இல்லை என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். மதுரை…