Browsing: மாநிலம்

கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நேற்று தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த…

சென்னை: அரசுத் துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்​கவில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது. அரசு பணி​களில் மாற்​றுத்திற​னாளி​களுக்கு…

சென்னை: ​நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் தூய்​மைப் பணி​யாளர்​கள் உயி​ரிழப்பு அதி​க​மாக உள்​ளது. பணி​யாளர்​களுக்கு போதிய பாது​காப்பு உபகரணங்​கள் வழங்​கப்​படு​வதை திமுக அரசு உறுதி செய்​ய​வில்லை என பாஜக முன்​னாள்…

சென்னை: ​தி​முக​வின் ‘தமிழ்​நாடு போராடும், தமிழ்​நாடு வெல்​லும்’ எனும் பிரச்​சார வாசகத்தை விமர்​சித்து எந்த சண்​டை​யும் இல்​லாத போது தமிழகம் யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி…

சென்னை: ஸ்​பெ​யினில் நடை​பெற்ற கார் பந்​த​யத்​தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்​கு​மார் அணிக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். ஸ்பெயினில் ஐரோப்பிய எண்​டூரன்ஸ்…

கோவை: கரூர் விவகாரம் தொடர்பாக, தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம். அது தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம் என திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி…

கரூர் கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்துக்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் என அடையாளம் காட்டிவிட்டதாக திமுக சார்பில்…

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையில் இருந்து முதல்வர் பின்வாங்கியது ஏன் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக துணைத் தலைவர்…

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை கூட்​டம் வரும் அக்​.14-ம் தேதி தொடங்க உள்ள நிலை​யில், பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்​பது குறித்த அலு​வல் ஆய்​வுக்​குழு கூட்​டம் அக்​.13-ம்…

மறைமலை நகர்: ​தி​ரா​விடத்​துக்கு எதி​ராக பாஜக​வும் திரா​விடம் என்​றால் என்ன என்று தெரி​யாத பழனிச்​சாமி​யின் அதி​முக​வும், மீண்​டும் தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைப்​ப​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.…