கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நேற்று தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த…
Browsing: மாநிலம்
சென்னை: அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்கவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு…
சென்னை: நாட்டிலேயே தமிழகத்தில்தான் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்யவில்லை என பாஜக முன்னாள்…
சென்னை: திமுகவின் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ எனும் பிரச்சார வாசகத்தை விமர்சித்து எந்த சண்டையும் இல்லாத போது தமிழகம் யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…
சென்னை: ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்குமார் அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் ஐரோப்பிய எண்டூரன்ஸ்…
கோவை: கரூர் விவகாரம் தொடர்பாக, தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம். அது தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம் என திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி…
கரூர் கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்துக்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் என அடையாளம் காட்டிவிட்டதாக திமுக சார்பில்…
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையில் இருந்து முதல்வர் பின்வாங்கியது ஏன் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக துணைத் தலைவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் அக்.13-ம்…
மறைமலை நகர்: திராவிடத்துக்கு எதிராக பாஜகவும் திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத பழனிச்சாமியின் அதிமுகவும், மீண்டும் தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.…
