சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள கோழிப் பண்ணையில், கடந்த 4 நாட்களில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. அவைகள் பறவை காய்ச்சல்…
Browsing: மாநிலம்
சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…
புதுச்சேரி: மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க கூட்டத்தை கூடுதல் நாட்கள் நடத்தக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து திமுக, காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில்…
சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது முகத்தை துடைத்ததை, மூடிக்கொண்டு சென்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என எடப்பாடி பழனிசாமி…
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் தினமும் தரவு உள்ளீட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் வாயிலாக, ஒப்பந்த முறையில் தரவு உள்ளீட்டாளர்களை (டேட்டா எண்ட் ஆப்ரேட்டர்கள்)…
சென்னை: மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டை மூலம் கோ-ஆப்டெக்ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அடுத்த 9 மாதத்துக்குள் அனைத்து சுயஉதவிக்…
விழுப்புரம்: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி நடந்த போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ஆண்டுதோறும் செப். 17-ம் தேதி வன்னியர் சங்கம் மற்றும்…
மதுரை: ‘ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் நடத்தப்படும் போராட்டங்கள் சட்டப்பூர்வமானது அல்ல’ என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த அய்யா கண்ணு, தென்னிந்திய நதிகள்…
சென்னை: பெரியாரின் பிறந்த நாள் தமிழக அரசின் சார்பில், சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டது. அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள்…
தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலுக்கு அடியில் உள்ள டேங்க்கை சுத்தம் செய்த போது 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில்…