மதுரை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆறுகள், அரசு நிலங்கள் மற்றும்…
Browsing: மாநிலம்
நாகப்பட்டினம்: சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். நாகூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:…
சென்னை: அனைவருக்குமான கல்வி உரிமையை நிலைநாட்டும் திமுக அரசின் செயல்பாடுகளே முனைவர் வசந்தி தேவிக்கு செலுத்தும் ஆக்கப்பூர்வமான அஞ்சலி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை,…
சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்ததால்தான் களத்தில் உத்வேகத்துடன் செயல்பட முடிந்தது என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.…
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை…
மயிலாடுதுறை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் 8-வது மகளிர்…
ராஜபாளையம்: சமூக நீதி, சுயமரியாதை பேசும் அதிமுக, திமுக, இந்து ஒற்றுமை பேசும் பாஜக என யாருமே கவின் படுகொலையை கண்டிக்காததால், அவர்களை ஒரே தட்டில் வைத்து…
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர்களுக்கான பிரத்யேகமான ‘கடல் ஓசை’ சமுதாய வானொலியின் பத்தாம் ஆண்டு விழா தொடக்க விழா நடைபெற்றது. கடல் ஓசை சமுதாய வானொலியின்…
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வின் 3-வது சுற்றில் 64,629 மாணவர்களுக்கு இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 423 பொறியியல் கல்லூரிகளில்…
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு…