திருவள்ளூர்: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நேற்று முன் தினம் திருவள்ளூர் மாவட்ட விரைவு…
Browsing: மாநிலம்
திண்டுக்கல்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) காலை ஆலோசனை…
கொடைக்கானல்: பராமரிப்பு பணிக்காக கொடைக்கானலில் உள்ள மன்னவனூர் ஆட்டுப் பண்ணை இன்றும் (செப்.6), நாளையும் (செப்.7) மூடப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்…
சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக,, நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக தென் சென்னை அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரான வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது…
சென்னை: சென்னை திருவான்மியூர் பகுதியில் தூய்மைப்பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலியை காவல் நிலத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று கவுரவித்தார். இது தொடர்பாக…
புதுடெல்லி: தெரு நாய் விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள…
சென்னை: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…
அதிமுக-வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்து அதிரடியைத் தொடங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அண்ணா பிறந்த நாளான வரும் 15-ம் தேதி இந்த கெடு முடியும்…
2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர்…
