சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலர் மருத்துவர் ராகவ் லங்கர் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் உள்ள அரசுமற்றும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும்…
Browsing: மாநிலம்
பெரும்பாக்கம்: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதன்முறையாக சென்னை…
சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் திறமையால் உயிர்…
மதுரை: சட்டவிரோத வருவாயை தங்களுக்குள் பிரித்துக் கொள்ளவே கனிம வளத்துறை அதிகாரிகள் மாதந்தோறும் கூட்டம் நடத்துவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம்,…
திருவண்ணாமலை: சென்னையில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்ற குழுவினர் பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது, மழை வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம்…
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது?’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி…
புதுக்கோட்டை: ‘தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் அவற்றை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்’ என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். இதுதொடர்பாக,…
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு வந்தார்.…
சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தான் அளித்த புகாரை போலீஸார் நிராகரித்து விட்டதாக பாஜக…
சென்னை: வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு 40 ஆண்டுகளாக தமிழ் பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்ததை நிறுத்திவைப்பது கண்டனத்துக்குறியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.…