Browsing: மாநிலம்

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை கிராமத்தில் ரூ.35 கோடியிலும், பள்ளம்துறை கிராமத்தில் ரூ.26 கோடியிலும், தூத்துக்குடி மாவட்டம், அமலி நகர்…

சென்னை: சென்​னை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தின்​கீழ் 3 வழித்​தடங்​களில் ரூ.63,246 கோடி​யில், 116.1 கி.மீ. தொலை​வுக்கு பணி​கள் வேக​மாக நடை​பெறுகின்​றன. தொடர்ந்​து, பூந்​தமல்லி -…

சென்னை: சுதந்திர தின தொடர் விடு முறையை முன்னிட்டு, 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்…

சென்னை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200 தொகு​தி​களில் திமுக கூட்டணி தோல்​வியடை​யும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். சுதந்​திர தினத்​தையொட்டி, சென்​னை​யில் பாஜக…

சென்னை: இது​வரை ஈர்க்​கப்​பட்ட முதலீடு​கள் குறித்து வெள்ளை அறிக்​கையை வெளி​யிட்​டு​விட்​டு, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​நாடு பயணம் மேற்​கொள்ள வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக…

மதுரை: தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அனு​மதி பெறாமல் வைக்​கப்​பட்​டுள்ள பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​களை அகற்ற உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. நாகை மாவட்​டத்தை சேர்ந்த அருளரசன், உயர்…

திருச்சி: சென்​னை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் மாநக​ராட்சி தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினை ஓரிரு நாட்​களில் முடிவுக்கு வரும் என்று நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு கூறி​னார்.…

மதுரை: பழநி முரு​கன் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டும் விவகாரத்​தில், தற்​போதைய நிலையே தொடர வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை எழு​மலை​யைச் சேர்ந்தராம…

சிவகாசி: சிவ​காசி​யில் பட்​டாசு ஆலை உரிமை​யாளர்களின் வீடு மற்றும் அலு​வல​கங்​கள், டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனங்​களில் 2-வது நாளாக நேற்​றும் வரு​மான வரி சோதனை நடை​பெற்​றது. சிவ​காசி​யில் உள்ள 2…