காஞ்சிபுரம் செவிலிடுமேடு பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா வெளிப்புறத்தில் பளபளப்பாக ஜொலிக்கும் நிலையிலும், உள்புறத்தில் புதர் மண்டிய நிலையிலும் உள்ளது. இந்த பூங்காவை முறையாக பாமரிக்க…
Browsing: மாநிலம்
சென்னை சூளைமேட்டில் அண்ணாநெடும்பாதை, பஜனைகோயில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதால், அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,…
செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டு…
சென்னை: திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (செப். 10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை…
சென்னை: இந்தியாவில் முதல்முறையாக கடல் வள பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளையை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்…
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
சென்னை: புதுவையை போதை தலைநகரமாக மாற்றி விடக் கூடாது என்றும் ரெஸ்டோ பார்களை மூடி, மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
சென்னை: செப்டம்பர் 6ம் தேதி காவலர் நாள் தொடர் நிகழ்ச்சிகளாக சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சார்பாக வணிக வளாகம் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில்…
மதுரை: தமிழகத்தில் குரு பூஜைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர். திருமங்கலத்தைச் சேர்ந்த சத்திய பிரியா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்…
ஆம்பூர்: ஓடும் பேருந்தில் தங்க நகையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து…
