Browsing: மாநிலம்

சென்னை: ​போ​ராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறித்து போராடு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது என தெரி​வித்​துள்ள உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை…

சென்னை: சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில், பொன்​னேரி – கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்​சார ரயில்​களின் சேவை​யில் இன்று முதல் 3…

விழுப்புரம்: தனி​யார் பள்ளி வகுப்​பறை​யில் திடீரென பிளஸ்-1 மாணவர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​துள்​ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​உள்ளது. விழுப்​புரம் மேல் தெரு​வைச் சேர்ந்​தவர் குமார் மனைவி மகேஸ்​வரி. கிராம…

திருச்சி: திருச்சி மாவட்​டம் கிளிக்​கூடு, உத்​தமர்​சீலி, பனையபுரம், திரு​வளர்​சோலை உள்​ளிட்ட பகு​தி​களில் நெல், வாழை, கரும்பு பயிர்​களை காட்​டுப்​பன்​றிகள் சேதப்​படுத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், கடந்த 11-ம் தேதி…

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​தில் தகவல் அறி​யும் உரிமை சட்​டம் தொடர்பாக அனைத்​துத் துறை அதி​காரி​களுக்​கான விழிப்​புணர்வு பயிற்சி முகாம் ஊட்​டி​யில் உள்ள ஆட்சியர் அலு​வல​கத்​தில் நேற்று நடந்​தது.…

திருநெல்வேலி: நெல்லை மனோன்​மணி​யம் சுந்​தரனார் பல்​கலை.​யில் நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வில், ஆளுநர் ஆர்​.என்​.ரவி 739 மாணவர்​களுக்கு பட்​டங்​களை வழங்​கி​னார். மனோன்​மணி​யம் சுந்​தர​னார் பல்​கலை.​யின் 32-வது பட்​டமளிப்பு விழா…

மதுரை: பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள கட்சி கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்தரவை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ள​தால், தனி நீதிபதி உத்​தர​வுக்கு…

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை (அமைச்சர்) ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமா போட்டியிட்டார். அப்போது, ஐபி 1 லட்சத்து…

சென்னை: வரும் சனிக்​கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடு​முறை என்​ப​தால், அன்​றைய தினம் நலம் காக்​கும் ஸ்டாலின் சிறப்பு மருத்​துவ முகாம் நடை​பெறாது. அடுத்த வாரம்…

சென்னை: அந்​த​மானில் வசிக்​கும் தனது மகளை தன்​னுடன் அனுப்பி வைக்​கக்​கோரி தந்தை தொடர்ந்த ஆட்​கொணர்வு மனு மீதான விசா​ரணை​யின்​போது, உயர் நீதி​மன்ற முதல் மாடியி​லிருந்து குதித்து 15…