Browsing: மாநிலம்

கடலூர்: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் சிட்டி கிளீன் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ்…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

சொத்து வரி முறைகேடு வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதால், சட்ட சிக்கல் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடிக்கு மேயர் இந்திராணி உள்ளாகியுள்ளார். மதுரை மாநகராட்சி…

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் சுதந்​திர தினத்​தன்று மது விற்​பனை செய்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இது…

சென்னை: உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் ஒருதலைப் பட்​ச​மாக செயல்​படு​வ​தாக கூறி உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞ​ரான வாஞ்​சி​நாதன், அவருக்கு எதி​ராக உச்ச நீதி​மன்ற…

சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில்…

சென்னை: அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்று…

தாம்பரம்: ​தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட ராஜீவ் காந்தி நகர், திரு​மங்​கை​யாழ்​வார் நகர், தாங்​கல் உள்​ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி நேற்று தாம்​பரம் கோட்​டாட்​சி​யர்…

சென்னை: ஜப்​பானிய மூளைக் காய்ச்​சல் தடுப்​பூசி திட்​டம் 7 மாவட்​டங்​களுக்கு விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. 27.63 லட்​சம் குழந்​தைகளுக்கு தடுப்​பூசி செலுத்​தும் பணியை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார்.…

சென்னை: தமிழக விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​கள் தேசிய, சர்​வ​தேச விளை​யாட்டு போட்​டிகளில் கலந்து கொள்​வதற்​காக​வும், பயிற்சி உபகரணங்​கள் வாங்​கு​வதற்​காக​வும் ரூ.23.40 லட்​சம் நிதி​யுத​வியை துணை முதல்​வர் உதயநிதி…