Browsing: மாநிலம்

சென்னை: “முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பழனிசாமியை வரவேற்றுவிட்டு, அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இது செல்லூர் ராஜுவுக்கு இழைக்கப்பட்ட…

சென்னை: தமிழக ஆளுநரின் போக்கை எதிர்த்து சுதந்திர தின தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி நானும் ஆகஸ்ட் 18, 19 தேதிகளில்…

ஏலகிரி: “தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஏலகிரியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். அம்மா மினி கிளினிக் இங்கு திறக்கப்படும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

ராமேசுவரம்: சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்தும், 16 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

விஜயவாடா: தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் ஆந்திர அமைச்சரான நாரா லோகேஷை சந்தித்து,…

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற 20 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி…

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்த பொது நல மனுவை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்…

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும்…

கொடைக்கானலில் சாலையோரம் நிறுத்தப்பட்ட ஜீப்பை அகற்றாமல் சாலை அமைத்தது நகராட்சி மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…

கடலூர்: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் சிட்டி கிளீன் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ்…