கரூர்: “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார்.…
Browsing: மாநிலம்
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி…
சென்னை: வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை…
சென்னை: அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…
புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம்…
சென்னை: தமிழகத்தில் 3,170 யானைகள் உள்ளதாக வனத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். யானைகள் பாதுகாப்பில் தமிழகம் நீண்டகாலமாகவே முன்னணி வகிக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவுடன் இணைந்து கடந்த…
சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் விரைவில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர்…
காஞ்சிபுரம்: வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுங்குவார் சத்திரம் மருந்து ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார்…
நாமக்கல்: கரூர் விவகாரத்தில் அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை தவெக இழந்துவிட்டது. எனவே, அக்கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள்…
கும்பகோணம்: கரூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். கும்பகோணம் அருகேயுள்ள…
