புதுக்கோட்டை: கனிமவள துறைக்கான அமைச்சரின் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்…
Browsing: மாநிலம்
சென்னை: சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பொது தீட்சதர்கள் தரப்பிலும்,…
உடுமலை: கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலை ஆறு -…
மதுரை: அதிமுக-பாஜக கூட்டணியில் பிளவு இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில்…
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கமல்ஹாசன் தலைமையில் மநீம கட்சியினர் செப்.18-ம் தேதி முதல் ஆலோசனை நடத்துகின்றனர். கடந்த 2024 மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணியில்…
தூத்துக்குடி / திருநெல்வேலி: சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறினார். தூத்துக்குடி…
சென்னை: தமிழகத்தில் 4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி – எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை…
சென்னை: கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காதல் தகராறில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நிதின்சாய்…
சென்னை: டங்க்ஸ்டன், அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு என்றும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும்…
தமிழக அரசு சாதிய படுகொலைக்கு எதிராக தனி சட்டத்தை உருவாக்கி நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத்…
