Browsing: மாநிலம்

காஞ்சிபுரம்: தமக்கு சொந்​த​மான நிலம் மோசடி​யாக விற்​கப்​பட்ட வழக்​கில் நடிகை கவுதமி காஞ்​சிபுரம் நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜரா​னார். நடிகை கவுதமி, அவரது அண்​ணன் காந்த் ஆகியோ​ருக்கு சொந்​த​மான…

மறைமலை நகர் / குன்றத்தூர்: ​தி​முக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்​வொரு நொடி​யும் களப்​பணி​யாற்ற வேண்​டும் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.…

பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதையொட்டி 7 ஆயிரம்…

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பு மூலம் இணைந்த ஒரு கோடி குடும்​பத்​தினர் செப்​.15-ம் தேதி பல்​வேறு கருத்​துகளை முன்​வைத்து உறு​தி​மொழி ஏற்க உள்​ள​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.…

மதுரை: பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என காவல் ஆணையர்கள், கண்காணிப் பாளர்களுக்கு…

திருப்பூர்: கேபிள் டிவி சேவையில் செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருப்பூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திருப்பூர் மாநகர்…

சென்னை: ‘அதி​முக​வால் சுதந்​திர​மாக செயல்பட முடிய​வில்லை’ என விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரிவித்​துள்​ளார். சென்​னை​யில் உள்ள விசிக தலை​மையகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுற்​றுப் பயணம் செல்​வ​தில்…

சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி இன்று (செப்.12) முதல் வரும் அக்.5-ம் தேதி வரை நடைபெறுகிது. கண்காட்சியை ஊரக…

மதுரை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது திருச்சி ஏர்போர்ட் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால…

சென்னை: அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை…