காஞ்சிபுரம்: தமக்கு சொந்தமான நிலம் மோசடியாக விற்கப்பட்ட வழக்கில் நடிகை கவுதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். நடிகை கவுதமி, அவரது அண்ணன் காந்த் ஆகியோருக்கு சொந்தமான…
Browsing: மாநிலம்
மறைமலை நகர் / குன்றத்தூர்: திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.…
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதையொட்டி 7 ஆயிரம்…
சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலம் இணைந்த ஒரு கோடி குடும்பத்தினர் செப்.15-ம் தேதி பல்வேறு கருத்துகளை முன்வைத்து உறுதிமொழி ஏற்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
மதுரை: பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என காவல் ஆணையர்கள், கண்காணிப் பாளர்களுக்கு…
திருப்பூர்: கேபிள் டிவி சேவையில் செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருப்பூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திருப்பூர் மாநகர்…
சென்னை: ‘அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள விசிக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சுற்றுப் பயணம் செல்வதில்…
சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி இன்று (செப்.12) முதல் வரும் அக்.5-ம் தேதி வரை நடைபெறுகிது. கண்காட்சியை ஊரக…
மதுரை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது திருச்சி ஏர்போர்ட் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால…
சென்னை: அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை…
