சென்னை: சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் நேற்று 79-வது சுதந்திர தினம் தேசியக் கொடியேற்றி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், சிறப்பாகப் பணியாற்றி ஊழியர்களுக்கு பரிசுகளும்…
Browsing: மாநிலம்
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி அலுவலகங்களில் நடைபெற்ற விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். சுதந்திர தினத்தையொட்டி தமிழக…
மதுரை: பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர்…
ராமேசுவரம் / முதுமலை: கடலோரக் காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லைப் பகுதியான தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனையில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேசியக்…
சென்னை: அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து தாயுமானவர் திட்டமாக திமுக செயல்படுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்சியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட…
மதுரை: வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைக்க உரிய அதிகாரிகளை அணுகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உத்தங்குடியைச்…
சிவகங்கை: மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது கடந்த 8 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் மாற்றுத் திறனாளிகள்,…
சென்னை: சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகளில் சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு…
புதுடெல்லி/ சென்னை: நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர்…
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை…