அமைச்சர் கணேசன் திட்டக்குடி தொகுதியில் மீண்டும் களமிறங்குவதற்காக அந்தத் தொகுதியை சுற்றிச் சுற்றி வருவதாகவும் கடந்த முறை இந்தத் தொகுதியை பாஜக-வுக்கு விட்டுக் கொடுத்த அதிமுக, இம்முறையும்…
Browsing: மாநிலம்
சென்னை: மாநில நெடுஞ்சாலை துறையினர் அண்ணா சாலையில் (தேனாம்பேட்டை சிக்னல் – அண்ணா அறிவாலயம் பகுதிக்கு இடையே உள்ள பகுதி) 3.2 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம் கட்டி…
காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்…
சென்னை: மலேசியாவில் இருந்து கேரளா சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் தரையிறக்கப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் 158…
சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…
சென்னை: தமிழகத்தில் புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
சென்னை: கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்ட இந்நாளில் உறுதியேற்போம்…
சென்னை: முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி…
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, அவரது மகனும் பழநி எம்எல்ஏவுமான இ.பெ.செந்தில்குமார் வீடு, அவரது மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் இன்று காலை…
மேலக்கோட்டையூர்: விஐடி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மேலக்கோட்டையூர் பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நீதி மையம்…