விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியவகை மூளைக்கசிவு நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு மண்டை ஓட்டை திறந்து அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை…
Browsing: மாநிலம்
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை செயலர் நா.முருகானந்தம்…
எல்லாக் கட்சிகளிலும் ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என காங்கிரஸ் தலைமை நினைத்துவிட்டது போலிருக்கிறது. அதனால், ஒரே சமயத்தில் கோவையில்…
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக கூட்டணியை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பவர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். கடந்த முறை வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இவருக்காகவே ஸ்பெஷலாக…
சென்னை: மேக்ஸி கேப் வாகனங்களை மினி பேருந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: ஊரகப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில்…
சென்னை: நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தங்கள் விவரங்களை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…
சென்னை: தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை அதிகரித்து அந்த தொழிலைமேம்படுத்த தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட…
புதுடெல்லி: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாக ஏமாற்றிவிட்டதாக நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த…
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வடக்கு ஆந்திர…
சென்னை: கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்குமேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப…
